Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1948
இறப்பு 15 NOV 2019
அமரர் வேலும்மயிலும் இராசாத்தி
வயது 70
அமரர் வேலும்மயிலும் இராசாத்தி 1948 - 2019 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, நெல்லியடி மாலிசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் இராசாத்தி அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தமயில்(சுவிஸ்), ஆனந்தவேல்(சுவிஸ்), ஸ்ரீரவிச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சாந்தி, புகனேந்திரன் மற்றும் மதிவாணன், சஞ்ஜிவ், செல்வக்கிருஷ்ணன், ஆனந்த ஈஸ்வரி, ஜெயமலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணன், பரமேஸ்வரன்(சுவிஸ்), இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபாசினி(சுவிஸ்), நிர்மலா(சுவிஸ்), மஞ்சுளா(சுவிஸ்), மஞ்சுளா, சுபேக்கா, செல்வக்குமார், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்து(சுவிஸ்), ரஜீவன்(சுவிஸ்), வினிசா(சுவிஸ்), விசாந்(சுவிஸ்), ஜீவனாந்(சுவிஸ்), தேஜிதா(சுவிஸ்), சஞ்ஜுதா(சுவிஸ்), கிருத்திகா, பிரியங்கா, சாரங்கன், சாருயன், தனுசன், தனிசா, காலஞ்சென்ற மைதிலி, கிருத்திவிராஸ், மானுயா, காலஞ்சென்ற றம்மியா, கிஷோர், லக்சிகன், அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை பருத்தித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்