Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 18 NOV 1968
உதிர்வு 03 FEB 2023
அமரர் வேலாயுதம் சுரேஸ்குமார் (சுரேஸ்)
வயது 54
அமரர் வேலாயுதம் சுரேஸ்குமார் 1968 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Karlsruhe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சுரேஸ்குமார் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 30ம் நாள் நினைவஞ்சலி 04-03-2023 சனிக்கிழமை அன்றும், 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் அந்தியேட்டி 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Kanalweg 52, 76149 Karlsruhe, Germany எனும் முகவரியில் நடைபெற உள்ளது.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.