
-
11 APR 1956 - 31 OCT 2019 (63 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Frankfurt Am Main, Germany
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் மகேஸ்வரன் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுணா, ரமணன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோகரன், ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
பரமேஸ்வரன்(நோர்வே), ராஜவதனி(ஜேர்மனி), மதனமாலா(இந்தியா), வசந்தராணி, பிரேமாவதி, மதிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேஸ்வரன், ஜெயகீதா, சுவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தீவ், சிம்ராட், சௌகிட், ரஸ்னா, ரபீனா, ராகனா, சமீரா, சட்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Frankfurt Am Main, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அமரர் வேலாயுதம் மகேஸ்வரன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்...