யாழ். உரும்பிராய் கிழக்கு சிவன்வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி பத்மநாதன் அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பத்மநாதன்(கிச்சி அண்ணா) புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜன், புஸ்பநாதன் மற்றும் மாலதி(ஜேர்மனி), தவபாலன்(நோர்வே), தர்மபாலன்(லண்டன்), தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி, சித்திரா(விஜி– ஜேர்மனி), குணரட்ணம்(ஜேர்மனி), புஸ்பலதா(நோர்வே), குமுதினி(லண்டன்), ஜெயந்தி ஆகியோரின் மைத்துனியும்,
சுனித்ரா, சுபாஷினி, சுதர்ஷினி, இந்திரா, ஜீவிதா, காலஞ்சென்றவர்களான பார்பரா, ஜீவானந் மற்றும் தாரணி, தரண்ஜா, சுவன்ஜா, பிரவீன், நவீன், பிரணவி, சாருஜான், தாருஜான் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rip