
அமரர் வன்னியசிங்கம் சுப்பிரமணியம்
இறப்பு
- 27 DEC 2011
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தம்பி, தம்பி என தினமும் அழைத்து நல் அறிவுரை கூறிய எமது தாய்மாமன் இறைவனடி சேர்ந்து பத்தாண்டுகள் சென்றாலும், இன்னமும் எம்மோடு வாழகின்ற நினைவு, உணர்வோடுதான் வாழ்கின்றோம். தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன வேண்டுகின்றோம். ஓம்சாந்தி, ஓம்சாந்தி, ஓம்சாந்தி.
Write Tribute