1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வல்லிபுரம் கதிர்காமநாதன்
ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்
வயது 85

அமரர் வல்லிபுரம் கதிர்காமநாதன்
1936 -
2022
சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மத்தி வேலாயுதம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில்
எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
பிரிவு என்பது ஒருவரை மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
என்பதை உணர்த்திவிட்டீர்கள்!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா
உங்கள் ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest Sympathies & Condolences during this painful moments. May Lord Shiva Rest him in peace in Haven. Ananthan & Family. Ilford, Greater London.