
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாகவும் கொண்ட இளையதம்பி வல்லிபுரம் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பன், மயிலி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
யோகாம்பிகை, கந்தசாமி, நந்தினி, கலைவாணி, கதிர்காமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற கருணாகரன், சிவவதனி(லண்டன்), புவனலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கன்னி, சின்னப்பிள்ளை, குஞ்சுத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரம், அற்புதமலர், சிதம்பரநாதன், குலரத்தினம், இந்திரவனிதா(லண்டன்), ஜெயநாதன்(லண்டன்), யோகானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
மசீதன்(லண்டன்) மயூரன், விகிர்தன், பிரவிந்தன், ரவிந்தன், அரவிந்தன், அர்ச்சினி, டனுசன், ரினோஜன்(லண்டன்), டதுஸ்(லண்டன்), திசிக்கா(லண்டன்), யறுஸ்(லண்டன்), மதுஜனா(லண்டன்), கவிஜனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.