5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைரமுத்து சுப்ரமணியம்
(மணியம்)
ஓய்வுநிலை சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர், முன்னாள் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு- கோப்பாய், முன்னாள் பொருளாளர்- முத்துமாரி அம்மன் கோயில், பழைய மாணவர் சங்கம் கிறிஸ்தவ கல்லூரி, கோப்பாய்
வயது 72
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சுப்ரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம் நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும்
பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள்
வைத்து வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும்
எங்கள் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் !!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Vairamuththu Ratnam Family Batticaloa