
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சுப்ரமணியம் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து, காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஸன்(மயூரன்- Managing Director EIM construction and consultant pvt ltd, உரிமையாளர்- Mayoo construction civil Engineer) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா(வைத்திய அதிகாரி- தள வைத்திய சாலை, பருத்தித்துறை) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, இரத்தினம், சிவகாமிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற ஐயாத்துரை, மகிழ்மலர்(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேந்திராணி ஸ்ரீஸ்கந்தராசா(பிரதேச முகாமையாளர் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்), துஷ்யந்தின்(கனடா), பிரபாகரன்(லண்டன்), ஸ்ரீகரன்(ஜேர்மனி), கிருபாகரன்(லண்டன்), பவானி(லண்டன்), புஸ்பராஜா(கனடா), குகேந்திரராஜா(சுவீடன்), மகேஸ்வரன்(சுவீடன்), ரஜனி(சுவீடன்), ரஜிந்தன்(சுவீடன்), குமுதினி(கனடா), காமினி(கனடா), முரளிதாசன், சசிதரன்(கனடா), ஜெயதரன்(லண்டன்), சுகந்தி, நிஷாந்தி, சகிலா(லண்டன்), சுதாகரன்(கனடா), சுரேஸ்கரன்(கனடா), வசீகரன்(இத்தாலி), அசோக்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
மிதுர்னன்(மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி), பவித்ரன்(மாணவன்- யாழ். இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Vairamuththu Ratnam Family Batticaloa