
யாழ். வதிரி மகேஸ்தானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் சாத்திரியார் வளவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபானந்தராசா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரராஜா(ரவி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராஷ்மி, இராஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனார்த்தன், அரவிந்தன்(அரசன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றிஜான், நிஜான், அக்சயன், அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
தருண், ரிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெயக்குமார், காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோரஞ்சினி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பிரியன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஔப்பரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 3:00 PM - 5:00 PM
- Monday, 03 Feb 2025 11:00 AM - 2:00 PM
- Monday, 03 Feb 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details