Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 MAY 1940
இறப்பு 24 JAN 2025
அமரர் வைரமுத்து இராசரெட்னம்
முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை
வயது 84
அமரர் வைரமுத்து இராசரெட்னம் 1940 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறை கொத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, ஜேர்மனி, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராசரெட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.