
யாழ். கட்டைப்பிராய் வட்டக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிவமணி அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கி்ழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமலதா(பிரான்ஸ்), மஞ்சுளா(யாழ்ப்பாணம்), மனோகரி(பிரான்ஸ்), மணிவண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூபதி(றேடியோஸ்பதி), கிருஸ்ணமூர்த்தி(போஸ்), குணசிங்கம்(காந்தன்), கருணாமூர்த்தி(பாபு) மற்றும் குணசேகரம், ஞானசேகரம்(ஞானி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலச்சந்திரன், தனசங்கர், உதயராசா(பாபு), வஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறோஜன், அனுஜன், றேனோஜன், சயீந், நிலோஜ், நேஜா, சொபி, புவிஷா, ரிஷிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.