அமரர் துரைச்சாமி சாம்பசிவம்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisamy Sampasivam
1951 -
2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி அன்புக்கு வரைலிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே உங்களின் பாசநினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்றன மனதை எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன் கணப்பொழுதும் ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி வேண்டியபடியே............ இத்தாலி மனிதநேயம். ம.கிருபாகரன்
Write Tribute
I remember attending his wedding with my mum Who is your first cousin and always called him as Samban . After that we met him 2 weeks back in London & shocking to hear that he is no more. May his...