யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
வினு, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் வள்ளிநாயகி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா - ஆதிலட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற துரைராஜரட்ணம் தயாநிதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதன், இராஜலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சத்யவதி(சத்யா), காலஞ்சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வதயாளன்(மாறன்), ஜெயராஜா(வௌ்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லஷ்மணன், மதிவதனா, காலஞ்சென்ற ராஜாராம், ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Apr 2026 6:00 PM - 8:00 PM
- Saturday, 18 Apr 2026 4:00 PM - 6:00 PM
- Sunday, 19 Apr 2026 10:30 AM
- Sunday, 19 Apr 2026 2:30 PM