யாழ், அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா நாகலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பான மனைவி முழுமையான இல்லறம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அரவணைப்பு அத்தனையும் பெற்ற ஆத்மா சாந்தியுடனும் அமைதியுடனும் புது உலகம் காண எமது மனப்பூர்வமான ஆழ்ந்த இரங்ககலைத் தெரிவிக்கிறோம்.