Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 10 SEP 1941
இறப்பு 31 DEC 2023
செல்வி துரையப்பா மங்கையற்கரசி 1941 - 2023 சிங்கப்பூர், Singapore Singapore
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை கல்லூரி ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா மங்கையற்கரசி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் செல்வி துரையப்பா மங்கையற்கரசி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் வில்லூன்றி புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
47, கல்லூரி வீதி,
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்.. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.