![](https://cdn.lankasririp.com/memorial/notice/226378/94c1fdf8-233b-4f86-902e-24c5a72f9f1b/24-667d67f6824df.webp)
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா தயானன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், சிந்துஷா அவர்களின் பாசமிகு கணவரும், அஷ்வந்த், அஷ்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
எங்கள் உயிருக்கு உயிரான மகனே
கண்ணுக்கு புலப்படாமல் தான்
சென்றுவிட்டாய் நீ
உன்னை நினைக்கும்
கணங்கள் தோறும்
கண்களை காட்டாறாக
மாற்றிவிட்டாய் நீ
இன்றளவும் உன்னை
தொலைத்த நாட்களில்
இருந்து மீள முடியாமல்
தவித்து நிற்கின்றோம்
நீ எப்பொழுதும் எங்கள்
மனதில் வாழ்ந்து கொண்டிருப்பாய்
நீ எங்களிடம் திரும்பி வருவாய்
என நினைத்து உன்னை மறவாமல்
உன்னையே நினைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும் உன் உயிர்
உறவுகள் மற்றும் நண்பர்கள்.
அன்னாரின் 45ஆம் நாள் நினைவு ஆத்மசாந்திப் பிரார்த்தனை 03-07-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41792187010
- Mobile : +41798321959
- Mobile : +94776523229