Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 MAR 1932
மறைவு 27 DEC 2014
அமரர் திருநாவுக்கரசு இராசம்மா (இராஜேஸ்வரி)
வயது 82
அமரர் திருநாவுக்கரசு இராசம்மா 1932 - 2014 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா திருநாவுக்கரசு அவர்கள் 27-12-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பு திருநாவுக்கரசு(மண்டைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜ்குமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயமலர்(இத்தாலி), சித்தியகுமார்(லண்டன்), விஜயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, அன்னம்மா, கணவதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சியாமினி(பிரான்ஸ்), சுதர்சன்(இத்தாலி), யசோதரா(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கார்த்திகேசு, தையல்நாயகி, சோதிலிங்கம், சிதம்பரநாதன், மற்றும் தவமணி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வரெட்னம் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜிந்துஷன், திலக்‌ஷன்(பிரான்ஸ்), வைதீகன்(இத்தாலி), பிரியங்கன், சிநேகா(லண்டன்), திவ்வியா, சந்தியா(பிரான்ஸ்), கார்த்திகா(லண்டன்), ஜெனார்த்தன்(இலங்கை), நிர்த்திகா(லண்டன்), துர்க்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices