மரண அறிவித்தல்

மண்ணில்
31 MAR 1959
விண்ணில்
09 MAY 2021
-
31 MAR 1959 - 09 MAY 2021 (62 வயது)
-
பிறந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Duisburg, Germany
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி சிறிகந்தராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரத்தினம், வரலட்சுமி, அன்பழகேந்திரன், வசந்தி, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 12 May 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்சுவேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Duisburg, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Apr, 2022
Request Contact ( )

அமரர் திருமேனி சிறிகந்தராசா
1959 -
2021
அச்சுவேலி, Sri Lanka
Every person has to die one day and it’s the bitter truth of life. But I can’t comfort myself. My eyes filled with tears when I think that you have gone for forever.