யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் வள்ளியம்மை தம்பதிகள், விசுவலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தில்லையம்பலம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தீபமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தாரகா, லக்ஷியன், புராதனன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாபரன்(உதவி கல்விப்பணிப்பாளர்- யாழ்ப்பாணம்), மதிவதனன்(அதிபர் காரைநகர் யாழ்ரன் கல்லூரி), கருணாகரன்(சங்கீத பூஷணம்- கொழும்பு, ஆசிரியர்- றோயல் கல்லூரி), பஞ்சாநிதி(ஜேர்மனி), வள்ளிநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தகுமாரி(ஆசிரியை- திருக்குடும்ப கன்னியர் மடம்), ஜெயசோதி(ஆசிரியை- வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி), புராதனி(கொழும்பு), பாஸ்கரன்(ஜேர்மனி), விஜயரூபன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), வனஜமலர்(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயேந்திரன், மற்றும் சுகிர்தமலர்(இலங்கை), விஜயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), அகிலாண்டேஸ்வரி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீர்த்திகா, ராகவன், ஹர்சன், காயத்திரி, அபிராமி, தசானன், நிதர்சன வருண், மதிசூதனன், அபிராமி, டினோசன், கிரிசாயினி, கிசாந்தி, காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
யதூசன், தனேசன், டெனிஷா, வைஷ்ணவி, சைந்தவி, லேகானந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.