Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 SEP 1951
விண்ணில் 14 APR 2023
அமரர் தில்லையம்பலம் சிவபாதம்
ஓய்வுபெற்ற உதவி விவசாய பணிப்பாளர் - முல்லைத்தீவு, முன்னை நாள் கரைத்துறைப் பற்று பலநோக்கு சங்க தலைவர், சமாதான நீதவான்
வயது 71
அமரர் தில்லையம்பலம் சிவபாதம் 1951 - 2023 குமுழமுனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாதம் அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சின்னதங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாரங்கன், பிரியங்கன்(லண்டன்), துளசிகா(கனடா), சரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிலீப்குமார், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துருவ் அவர்களின் அன்புப் பேரனும்,

சிதம்பரம், தெய்வானை ஆகியோரின் அன்புத் தம்பியும்,

குமாரையா, காலஞ்சென்ற இரத்தினம், கெங்காதரன் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்), கெங்காதேவி(ஜேர்மனி), சிவராசா(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் தாமரைக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உருத்திரமூர்த்தி தங்கராசா (கனடா - உடன்பிறவாச் சகோதரர்)

தொடர்புகளுக்கு

சிவராசா - சகோதரன்
கெங்காதரன் - சகோதரன்
சரணியன் - மகன்

Photos

No Photos

Notices