Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் இராசேந்திரம்
காரைநகர் தனியார் பஸ் உரிமையாளரும் இளைப்பாறிய தனியார் சிற்றூர்தி சங்க நேரக் கண்காணிப்பாளர் காரைநகர் சங்கம்
மறைவு - 30 SEP 2019
அமரர் தில்லையம்பலம் இராசேந்திரம் 2019 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் இராசேந்திரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 05-10-2024

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்