Clicky

மரண அறிவித்தல்
அமரர் தில்லையம்பலம் இராசேந்திரம்
காரைநகர் தனியார் பஸ் உரிமையாளரும் இளைப்பாறிய தனியார் சிற்றூர்தி சங்க நேரக் கண்காணிப்பாளர் காரைநகர் சங்கம்
மறைவு - 30 SEP 2019
அமரர் தில்லையம்பலம் இராசேந்திரம் 2019 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி ஒழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசேந்திரம் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லவநேசன்(சிறீ சிவாரம் றேடர்ஸ்- ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்), திருக்குமரன் (சிறீ சிவாரம் றேடர்ஸ்- ஆஸ்பத்திரி வீதி,யாழ்ப்பாணம்), அரவிந்தன்(பிரான்ஸ்), கமலக்கண்ணன்(லண்டன்), கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலிங்கராசா, காலஞ்சென்ற இராசபூபதி மற்றும் தியாகராசா, வையந்திமாலா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் மணிமேகலை, பாலசிங்கம், மகாராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, இராசலட்சுமி, ருசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துலிங்கம் சத்தியபவானி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் நன்னிப்பிள்ளை, செல்வரத்தினம் உதயகுமாரி ஆகியோரின் சம்பந்தியும்,

சகிசரண், அஞ்சனா, தேவசஞ்ஜெய், கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் 119/14, பலாலி விதி, முன் ஒழுங்கை திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்