உங்கள் இறந்த துயரை எங்கலால் ஈடு செய்ய முடியவில்லை, உங்கள் அன்புக்கு ஓரு போதும் ஈடாகாது.. நீங்கள் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள் என்றதும் எங்கள் மனம் வறண்ட பூமிபோல் ஆகிவிட்டது, ஆனால், நிலாவைப்போல் எங்கள் மனதில் உறைந்துவிட்டீர்கள்.. எங்கள் விழிகள் திறக்கும் பொழுதெல்லாம் உங்கள் நிணைவுகள். ஆத்துமா சாந்தி ஆடைய இறைவனை வேண்டுகிறோம்.உங்கள் உயிர் பிரிந்தாலும் உங்கள் அன்பு எங்களை விட்டு பிரியாது...
Our heartfelt condolences to your family