1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தெய்வேந்திரம் சின்னத்துரை
1948 -
2020
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை கலங்கி எமது சிகரத்துக்கு
வரிகளால் ஒரு வணக்கம்
புங்கை நகரில் பூத்தவரே
புன்னகையுடன் வாழ்ந்தவரே
கொள்ளை கொள்ளும் உம் சிரிப்பை
நித்தம் நித்தம் தேடுகின்றோம்
ஆண்டொன்று ஆனதுவே
நின்றுபோன மூச்சுத் தேடி
கலங்க விட்டுச் சென்றவரே
காலம் கரையுதைய்யா
கண்முன்னே உம்மை காணவில்லை
எம்மை கலங்கவிட்டதேன்
காத்திருப்போம் ஐயா
காலம் முடியும்வரை கண்முன் வருவீர் என
குடும்பத்தின் குல விளக்கே
குற்றமில்லா நெஞ்சானே
நேர்மையில் சிகரமே
நேசம் நிறைந்தவரே
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது உம் நினைவு....!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் அத்தான்