Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1945
இறப்பு 18 JUN 2021
அமரர் தவமணி இரத்தினம் 1945 - 2021 சிறுப்பிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்புத் துணைவியும்,

கேதீஸ்வரன்(ஈசன்- ஜேர்மனி), கவிதா(ஆசிரியை- யாழ். பரமேஸ்வரா வித்தியாலயம்), காலஞ்சென்ற கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜலஷ்சுமி(ஜேர்மனி), சிவகாந்தி(இணைப்பாளர்- செயற்பட்டு மகிழ்வோம், யாழ். கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நடராசா, பராசக்தி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சயந்தினி, விஷாளினி, கனிசிகா, ரேஸ்மிகா, பிறின்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல. 51, கலாசாலை வீதி,
திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - மகன்
கவிதா - மகள்
நடராசா - சகோதரன்
தனபாலசிங்கம் - சகோதரன்
புவனேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices