அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த போது எம் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்து தோள் கொடுத்தவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
My Dear, Although you can’t be here with me, We’re truly not apart, until the final breath. I take, you’ll be living in my heart.