
யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா தவமணி அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சின்னையா(ராமு), இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராசா(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகா(லண்டன்), சைலா(இலங்கை), குமார்(லண்டன்), நிசா(பிரான்ஸ்), றதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா, தவயோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலாதேவி, செளந்தரராசா, காலஞ்சென்றவர்களான செல்வம், தங்கம், சின்னராசா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொபின்சன்(லண்டன்), மோகன்(இலங்கை), சர்மிளா(லண்டன்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), நிறோஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துதி(இலங்கை), றஞ்சனா(இலங்கை), துசியந்தன்(லண்டன்), துவாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
டயானி(லண்டன்), நிலோஜன்(இலங்கை), டயன்சன்(லண்டன்), பிரவீணா(இலங்கை), பிரணவி(இலங்கை), லினுஷா(இலங்கை), பரத்(பிரான்ஸ்), சரத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25/16E 1ம் ஒமுங்கை, குட்செட் வீதி, வவுனியாவில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை மருதங்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். திகதி பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Dear, Although you can’t be here with me, We’re truly not apart, until the final breath. I take, you’ll be living in my heart.