யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடா Pickering ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கமணி அம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு வருடம் கடந்தாலும்,
உங்கள் நினைவு ஒரு நாளும்
எங்களை விட்டு விலகவில்லை.
ஒவ்வொரு நாளும் உங்களை நினைக்கிறோம்...
ஒவ்வொரு பிரார்த்தனையிலும்
உங்களைச் சேர்த்துக் கொள்கிறோம்...
ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும்
உங்கள் முகத்தைக் காண்கிறோம்.
அம்மா...
உங்கள் மடியில் கிடைத்த அமைதியை
இந்த உலகில் வேறு எங்கும் காண முடியவில்லை.
அம்மா...
நீங்கள் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள்
என்பதை எங்கள் மனம்
இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
”காலம் ஒரு வருடத்தைக் கடந்தாலும்,
உங்கள் அன்பின் வெப்பம் இன்றும்
எங்கள் இதயங்களில் குறையாமல் இருக்கிறது.
நீங்கள் இல்லாத வெற்றிடம் என்றும்
நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும்."
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
With prayers for peace and comfort. – Tamil Union Cricket Club-UK.
சத்தியா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்