5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கமலர் இராஜகஸ்தூரி
(பபி அன்ரி)
வயது 77
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கமலர் இராஜகஸ்தூரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான்
கரைய எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதேகூடிய
உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன் தேடியல்லோ
திரிகின்றார்என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years