Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 MAR 1938
இறப்பு 13 APR 2020
அமரர் தனலக்சுமி சுப்பிரமணியம் (பத்மா)
வயது 82
அமரர் தனலக்சுமி சுப்பிரமணியம் 1938 - 2020 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, இங்கிலாந்து Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்சுமி சுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்