Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1938
இறப்பு 13 APR 2020
அமரர் தனலக்சுமி சுப்பிரமணியம் (பத்மா)
வயது 82
அமரர் தனலக்சுமி சுப்பிரமணியம் 1938 - 2020 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, இங்கிலாந்து Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.

அன்னார், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

நல்லதம்பி சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம் வர்த்தகர் பாய்க் கடை, மணிகரன் ஸ்டோர்ஸ், நயினை அமுதசுரபி அன்னதான சபை ஸ்தாபக உறுப்பினர், யாழ் ஐக்கிய வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும், 

கருணாநிதி(சுவிஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), முத்தமிழ்ச்செல்வி(இங்கிலாந்து), பங்கயற்செல்வி(ஜேர்மனி), திருவருட்செல்வி(கனடா), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, தனேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயரட்ணம், பேரின்பநாயகி, காலஞ்சென்ற குணசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வனஜாம்பிகை(விஜி), ஞானவரோதயன், ரமணபாலன், ராதாமணாளன், ஜயகரன், அகல்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான  சுந்தரலக்சுமி, பழனிச்சாமி, இரட்ணகோபால் மற்றும் லீலாவதி, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கணேசன், பரமராசா, அமுதலிங்கம், நவரட்ணம் மற்றும் யோகராணி, பற்குணசிங்கம், வசந்தலீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆரத்தி, நிசாந்தன், மதன், உமாசுதன், நிதர்சன், நதீஸ், கீர்த்தனா, நிரோஜன், அதிரா, சங்கீத்மன், சபீஸ்மன், கௌதமன், வாமனன், லக்சனா, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

அத்வைதா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தற்போதைய இடர்கால நிலை ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்வதோடு உங்கள் ஆதரவு வார்த்தைகளும், பிரார்த்தனையும் எம்மை ஆற்றுப்படுத்தும். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்