மரண அறிவித்தல்
அமரர் தம்பிஐயா பாலகிருஷ்ணன்
ஆச்சாரியார்
வயது 65
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா பாலகிருஷ்ணன் அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்தையா, அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரம்ஜா, பாலகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோவர்த்தனன் அவர்களின் அன்பு மாமனாரும்,
குகதாசன், யோகேஸ்வரி, அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரதேவா, மோகனதாஸ், விஜயலட்சுமி, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகன் அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அப்பாக்கு நிகர் அப்பா தான். உங்கள் இரு விழி மூடியதால் இங்கு பல விழிகள் அல்லவா நனைகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.