15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தம்பிஐயா கனகம்மா
1930 -
2010
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி இராமநாதபுரம் 7ம் யுனிட்(Unit) ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கனகம்மா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
அகவை 15 அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
நவநீதன்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute