1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தம்பிராசா சுதாச்சந்திரன்
1961 -
2019
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டைமனாறு உடுப்பிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Slagelse ஐ வசிப்பிடமகாவும் கொண்டிருந்த தம்பிராசா சுதாச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது அண்ணா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர்
காயவில்லையே!
எங்கள் உயிரே எங்கள் அண்ணாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
He is the nice person in the world . No one could be like him . He never gets angry ! He is strong and brave ! He is still alive in my heart!!! Nobody could be kind as my uncle !!!