அன்பான தேசப்பற்றாளனே. உன் தன்னலமற்ற சேவைகளை அர்ப்பணிப்புகளை நாம் அனைவரும் அறிவோம், நல்ல உள்ளங்கள் நீண்டகாலம் வாழ்வதில்லை இது தான் வரலாறு அதில் நீயும் ஒருவனாகி விட்டாய். உன் ஆத்மா சாந்தி அடையட்டும். உன் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பனே , உன் ஆத்மா சாந்தி அடையட்டும் .பிரார்த்திக்கின்றோம்