Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1936
இறப்பு 26 JUN 2020
அமரர் தம்பிராஜா செயரட்ணம்
வயது 84
அமரர் தம்பிராஜா செயரட்ணம் 1936 - 2020 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா செயரட்ணம் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தருமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செயராசசாந்தினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), தயாபரன்(ஜேர்மனி), பிரபாகரன்(கனடா), சுகந்தினி(ஆசிரியை- யா/சன்மார்க்க மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நவபாலன்(கனடா), சுகந்தினி(சுவிஸ்), அருட்செல்வி(ஜேர்மனி), ஜனனி(கனடா),  பிரதீபன்(பணிப்பாளர்- உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம், திருகோணமலை)  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜன், நிரோஜன், சாருஜன், அனோஜன்(கனடா), ஜீவிதா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜனகன்(சுவிஸ்), நர்மதன், பிரியங்கன்(ஜேர்மனி), திபிஷா, ஹரிஸ்ராம்(கனடா), லக்சிகா(2021 உயிரியல் பிரிவு- யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), பிறேம்ஷங்கர்(2022 கணிதப் பிரிவு, யா/யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கலட்டி ஒழுங்கை கோண்டாவில் மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்