3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தையல்நாயகி குழந்தைவேலு
(செல்லம்மா)
வயது 86
அமரர் தையல்நாயகி குழந்தைவேலு
1933 -
2019
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு தையல்நாயகி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-07-2022
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே
அம்மா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற்காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது- ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.