
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Suthakaran Ashnavi
2009 -
2020

எனது மருமகள் இறைவனால் ஆசீர்வதிக்கபட்ட குழந்தை இன்று அவள் கர்த்தரின் மடியில். தவழந்து விளையாடி கொண்டு இருப்பாள் மருமகளே என்றும் உனக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் உண்டு. மருமகளே சென்று வா.சென்று வா இப்படிக்கு உன் அன்பு மாமா. மாமி.மாச்சான்

Write Tribute