மரண அறிவித்தல்

அமரர் சுப்பர் கந்தையா ராஜசிங்கம்
வயது 84

அமரர் சுப்பர் கந்தையா ராஜசிங்கம்
1935 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் கந்தையா ராஜசிங்கம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரு, ஸ்ரீ, பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anna, Emmeline, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்பார், ரோமெய்ன், அனைஸ், லூசியன், இசபெல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி.,