Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 APR 1939
மறைவு 14 DEC 2022
அமரர் சுப்பர் துரைசிங்கம்
ஓய்வுநிலை அதிபர், வலம்புரி பத்திரிக்கை முன்னாள் செய்தி ஆசிரியர்
வயது 83
அமரர் சுப்பர் துரைசிங்கம் 1939 - 2022 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் துரைசிங்கம் அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

பட்டம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி, மாலி(லண்டன்), ஆதிரையான் ஆகியோரின் தந்தையும்,

சிவாகர்(துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர் மொரட்டுவ பல்கலைக்கழகம்), மதுரிகா(லண்டன்), கோகிலவாணி(ஊடகவியலாளர்) ஆகியோரின் மாமனாரும்,

ஜகேஸ்கர், பவுத்தரி, ஜாதவா ஆகியோரின் பேரனும்,

சரஸ்வதி(சிங்கப்பூர்), கதிர்காமசிங்கம், புஸ்பவதி, முருகையா(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

இராஜேந்திரம், காலஞ்சென்றவர்களான வசந்தி, இரத்தினம் மற்றும் ஆனந்தராணி, கிருஷ்ணவேனி, வட்சலா, ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாசந்திரன், குகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-12-2022 வியாழக்கிழமை முதல் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices