யாழ். புன்னாலை கட்டுவன் சாரடிவழவைப் பிறப்பிடமாகவும், திருகோணலையை வதிவிடமாகவும், பிரித்தானியா Eastham ஐ வசிப்பிடமாக கொண்ட சுந்தரம் சின்னத்துரை அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முதலியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சக்தியலிங்கன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இராசம்மா, செல்லத்துரை மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவீந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சக்தீஷன், சிந்துஷன், சுவீஷன், சுவேனி, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
LIve link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Jul 2026 11:00 AM - 2:00 PM
- Sunday, 05 Jul 2026 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447429569142
- Mobile : +447449964645
- Mobile : +447707299008