Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 05 JUL 1944
இறப்பு 08 JUL 2020
அமரர் சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)
வயது 76
அமரர் சுந்தரலிங்கம் புஸ்பராணி 1944 - 2020 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மயிலிட்டி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சல்லியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும் ஆகவே அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு அதனைத் தொடர்ந்து நடைப்பெறும் மதிய போசன மதியபோசனத்தில் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்