மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவலடி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முன்சனை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் பூலோகம் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யெயம் அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுகன்யா, யெசிதரன், அன்பழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலக்சியா, அர்யுன், யோனா, காயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 19 Sep 2024 12:45 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
யெயம் - மனைவி
- Mobile : +4915217310322
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.