


சென்று வா மகனே.... சுஜித், இந்த பொல்லாத உலகை விட்டுச் சென்று வா.... உன்னைக் காக்க ஈன்றெடுத்த உன் பெற்றோருக்கும் நாதியில்லை..., நீ பிறந்த நாட்டு அரசிற்கும் நாதியில்லை..., உன் மாநில முதல்வரின் மரணத்தையே பல நாட்கள் மூடி மறைத்த கயவர்களுக்கு, வீழ்ந்து பதினேட்டு மணி நேரத்தில் இறந்த உன்னை , உயிருடன் மீட்டு விடுவோம் என்று , என்பது மணி நேரத்திற்கு பூச்சான்டி காட்டுவது ஒன்றும் பெரிதல்ல..., சந்திராயனை நிலவைத் தொட வைத்த விஞ்ஞானிகளுக்கு வெறும் என்பது அடியில் வீழ்ந்த உன்னை மீட்டெடுக்க திறனில்லை...! உனக்கா செய்யப்பட்ட பிராத்தணைகளுக்கும் , யாகங்களுக்கும் என்னாகிற்று, உன் மரணத்தால் வெட்கித் தலைகுணிவது பாரதமாதா மட்டுமல்ல, தெய்வங்களும்தான் ! இன்னுமொர் பிறப்பிருந்தால் மனிதனாக மட்டும் பிறந்துவிடாதே !!!
May its soul rest in peace and i pray to god that hereafter no child should not come under this kind of situation.