Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1945
இறப்பு 21 AUG 2019
அமரர் சுப்பிரமணியம் சண்முகலிங்கம்
முன்னாள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை செயலாளர், பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினரும்
வயது 74
அமரர் சுப்பிரமணியம் சண்முகலிங்கம் 1945 - 2019 சாம்பல்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தமயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்ஷனி(மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுபாகரன்(பொறியியலாளர்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சாந்தாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், நடேசலிங்கம் மற்றும் தயாளலிங்கம், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சத்தியலிங்கம் மற்றும் நளினி, இராசலிங்கம், உமா, பாஸ்கரலிங்கம், நித்தியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற உமா மற்றும் கிரிதரன்(ஜேர்மனி), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), நரேந்திரன்(மாலைதீவு), நளாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஹர்ஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-08-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு திருகோணமலை இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்