Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 APR 1941
இறப்பு 14 SEP 2020
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா
ஓய்வு பெற்ற கிராம அலுவலகர்- தென்மராட்சி, Teacher At Kopay Christian College
வயது 79
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா 1941 - 2020 கைதடி மத்தி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கைதடி மத்தியைப் பிறப்பிடமாகவும், மந்துவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இந்திரராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சுப்பிரமணியம் இந்திரராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12-10-2020 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 14-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். 

அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்