Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1941
இறப்பு 14 SEP 2020
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா
ஓய்வு பெற்ற கிராம அலுவலகர்- தென்மராட்சி, Teacher At Kopay Christian College
வயது 79
அமரர் சுப்பிரமணியம் இந்திரராசா 1941 - 2020 கைதடி மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி மத்தியைப் பிறப்பிடமாகவும், மந்துவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இந்திரராசா அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் ஏக புதல்வரும்,

திலகவதி(முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியை- வரணி மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயந்திரராசா, இராஜதிலகன்(லண்டன்), யசோதா(லண்டன்), வினோதன்(ஆசிரியர்- வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்), லஜிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(லண்டன்), சர்மிளா(லண்டன்), உதயகுமார்(ஆசிரிய ஆலோசகர்- தென்மராட்ச்சிக் கல்வி வலயம்), வத்சலா(ஆசிரியை- வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுருதி(லண்டன்), மதுனன்(லண்டன்), கவின்(லண்டன்), அர்ச்சித், அர்ச்சயா, ஆரவின், ஆதர்ஷ், அஷிராஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மந்துவில் இலுவன் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திரு. திருமதி உதயகுமார்(லண்டன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 13 Oct, 2020