1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் மதிரூபன்
(பாபு)
வயது 45

அமரர் சுப்பிரமணியம் மதிரூபன்
1973 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் மதிரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையின் அன்புக்காய்
பிள்ளைகள் ஏங்குகிறான்
அரவணைத்து அன்பு காட்ட
உங்கள் கரம் தேடுகிறான்
தேடினோம் திசையெங்கும்
உங்கள் உருவம் தெரியவில்லை
ஓடினோம் தெருவெங்கும்
உங்கள் முகத்தைக் காணவில்லை
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
உங்களை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்...!
தகவல்:
குடும்பத்தினர்
அன்புக்குரியவரையும் பாசத்துக்குரியவரையும் காாலனிடம் பறிகொடுத்துவிட்டு கலங்கி நிற்ககும் அக்கா அன்பு பிள்ளைகளுக்கும்...