1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சுப்பிரமணியம் கமலேஸ்வரி
1950 -
2023
கைதடி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கமலேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாலூட்டி வளர்த்த எம் தாயே - உனை
பாலூற்றி அனுப்பி ஓராண்டாய் தவிக்கின்றோம்!
அன்னமிட்ட தெய்வமே - உனக்கு
அரிசியிட்ட பாவிகளாகி நின்று அழுகின்றோம்!
எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள்
நீங்கள்
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள்
நீங்கள்
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள்
நீங்கள்
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய
சுமைதாங்கியும் நீயம்மா!
ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை
உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவிப்பதோடு கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்கும்...